பைகள் பறிமுதல்

img

19 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திருவள்ளூர், காமராஜர் சிலை அருகில் காய்கறி கடை, பழக்கடை, பூக்கடைகள் நடத்தும் வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகள் தடை விதித்து நகராட்சி ஆணையர் மாரிச் செல்வி தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ராம கிருஷ்ணன், வெயில்முத்து ஆகியோர் பள்ளி மாணவிகளுடன் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.